புளித்த தயிர் தேமல் மறைய
புளித்த தயிருடன் முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் பழுத்த பப்பாளிப் பழம் ஆகிய மூன்றையும் மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
அதை முகத்தில் தடவி அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவவும்.
இப்படி தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளி, தேமல், பரு ஆகியவை மறையும்.
