புதினா சருமத்தில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற
புதினாவில் புத்துணர்ச்சியூட்டும் தன்மை அதிகம் உள்ளது.
மேலும் சருமத்தில் உள்ள அழுக்குகளை முற்றிலும் வெளியேற்றும் சக்தி உள்ளது.
அதற்கு புதினா இலையை அரைத்து சாறு எடுத்து, அதனை முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.
