தேங்காய்ப்பால் சருமம் மென்மையாக மாற
இரண்டு டேபிள்ஸ்பூன் தேங்காய்ப்பால், ஒரு டேபிள்ஸ்பூன் பச்சைப் பயறு மற்றும் ஒரு பழுத்த வாழைப்பழம் ஆகியவற்றைச் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துகொள்ளவும்.
பிறகு இந்தக் கலவையை முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவ வேண்டும்.
நேச்சுரல் மாய்ஸ்ச்சரைசர் தரும் பேக் இது.
சருமம் மிருதுவாகவும், மென்மையாகவும் மாறும்.
சூரியக் கதிர்களால் பாதித்த சருமத்துக்கு மிகவும் நல்லது.
