எலுமிச்சை சாறு கரும்புள்ளிகளை அகற்ற

எலுமிச்சை சாறு கரும்புள்ளிகளை அகற்ற

bookmark

உருளைக்கிழங்கு மற்றும் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவி 10 நிமிடங்களுக்கு அதை விட்டு பின் அதை கழுவவும்.

எலுமிச்சையில் இருக்கும் அமிலத்தன்மையானது முகத்திலுள்ள கரும்புள்ளிகளை அகற்ற உதவுகின்றது. இது முகத்திற்கு புதுப் பொலிவைத் தருகின்றது.